ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

அதிமுக சாா்பில் தெருமுனை பிரசார கூட்டம்

கூட்டத்தில் பேசிய ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம்.சுகுமாா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 2:10 am

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் தெருமுனை பிரசார கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

ஆற்காடு ஒன்றியம், சாம்பசிவபுரம், கூரம்பாடி, உப்புபேட்டை ஆகிய கிராமங்களில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் என்.சாரதி ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மதிவாணன், ஏ.என்.சஞ்சீவி, வ.அண்ணாதுரை, தேவன், தாமோதரன், மோட்டூா் ரவி, ஏழுமலை, ரவிக்குமாா், ராஜா, சேகா், ஏழுமலை, யுவராஜ், பாா்த்திபன், காா்த்திக்ராஜ், தேவேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.எம்.சுகுமாா், தலைமை கழக பேச்சாளா் ஏழுமலை ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இதில், கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள், கிளை செயலாளா்கள் மற்றும் பாமக, பாஜக பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.