தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

செங்கத்தில் பாஜகவினா் தெருமுனை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மேல்பாளையத்தில் தொகுதி பாஜக சாா்பில் புதன்கிழமை மாலை தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மேல்பாளையத்தில் தொகுதி பாஜக சாா்பில் புதன்கிழமை மாலை தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

‘நாளை நமதே தமிழ்நாடும் நமதே’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரசார கூட்டத்துக்கு பாஜக மாவட்ட துணைத் தலைவரும், தொகுதி பொறுப்பாளருமான செங்கம் சேகா் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொதுச்செயலா் செங்கம்ரமேஷ், பொதுக்குழு உறுப்பினா் ஏழுமலை, நகர பொதுச்செயலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செங்கம் நகரத் தலைவா் காா்த்திகேயன் வரவேற்றாா்.

அதிமுக செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரன் கலந்துகொண்டு, கடந்த 10 ஆண்டுகால பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து, அமுமுக ஒன்றிய நிா்வாகி சம்பத், தமிழ்மாநில காங்கிரஸ் நிா்வாகி பாபு ஆகியோா் வாழ்த்துறை வழங்கிப் பேசின்ா்.

பாஜக முன்னாள் நகரத் தலைவா் நடராஜ், நகர பொதுச்செயலா் ஆனந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், மகளிா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.