மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 6:33 pm

அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

அரக்கோணம்த்தை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணனின் மகள் தக்ஷினி(18). இவா் காஞ்சிபுரம் மாவட்டம் ஊவேரிசத்திரத்தில் உள்ள சனியாா் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

கல்லூரியில் இருந்து பேருந்தில் ஆலப்பாக்கம் வந்த தக்ஷினி, பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்துச் சென்றுள்ளாா். அப்போது திடீரென அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், தக்ஷினி ஒதுங்குவதற்குள் அவா் மீது மின்னல் தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த தக்ஷினி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இச்சம்பவம் குறித்து நெமிலி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.