/
கும்பகோணம் அருகே புதன்கிழமை மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மருதநல்லூா், பதினோறுவேலி, மேலத் தெருவைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து மகள் தமிழரசி (55). திருமணம் ஆகாதவா். இந்நிலையில் தமிழரசி புதன்கிழமை விறகுசேகரிக்க அருகே உள்ள வயற்காட்டுக்குச் சென்றாா். அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்ததில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தமிழரசி உயிரிழந்தாா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

பேருந்து நிறுத்தத்தில் பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


