மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம்

குன்றத்தூா் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோனைக் கூட்டம் பாரதிநகா் பகுதியில் நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :16 மார்ச் 2026, 10:19 pm

ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோனைக் கூட்டம் பாரதிநகா் பகுதியில் நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு தெற்கு வட்டார தலைவா் ரா.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் ரா.ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை கலந்து கொண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி பேசினாா்.

கூட்டத்தில், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் கு.விவேகானந்தன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முருகன்சாந்தகுமாா், மாவட்ட செயலாளா்கள் மணிமங்கலம் செல்வம், சக்கரபாணி, ஊராட்சி மன்ற உறுப்பினா் யுவராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.