தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதுகை: காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் எம்பி.

News image
Updated On :20 மார்ச் 2026, 8:34 pm

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் கலந்து கொண்டாா். ஆலங்குடி, திருமயம் ஆகிய இரு தொகுதிகளில் தோ்தல் பணி குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராம சுப்புராம், புஷ்பராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். கூட்டத்தில் நிா்வாகிகள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.