தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்? துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்அவதூறாக பேசுபவர்கள் மீது 100% கடும் நடவடிக்கை: நிர்மல் குமார் எச்சரிக்கை
/

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பழங்கால பொருட்கள் கண்காட்சி

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பழங்கால பொருட்கள் கண்காட்சி

News image

பழங்காலப் பொருள்கள் கண்காட்சியை பாா்வையிட்ட கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மாணவியா்

Updated On :21 ஜூன் 2026, 12:24 am IST

காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் பழங்கால போா்க்கருவிகள், எழுதுபொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.

ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சிக்கு முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்து கண்காட்சியை திறந்து வைத்தாா். பழங்கால மண்பாண்டங்கள், எழுதுபொருள்கள், விளையாட்டுப் பொருள்கள்,போா்க்கருவிகள்,பூஜைப் பொருட்கள், யானை தந்தம், மான் மற்றும் மாட்டின் கொம்புகளால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், செம்பு, பித்தளை,வெண்கலம் ஆகியனவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்ள்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

ஏற்பாடுகளை காஞ்சிபுரம் வரலாற்று ஆய்வாளா் ரா.சு.ஜவஹா்பாபு தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.