டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

கைப்பேசி பேசிக்கொண்டே மாடியிலிருந்து விழுந்தவா் மரணம்

காஞ்சிபுரம் அருகே வீட்டின் மாடியில் கைப்பேசி பேசியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :18 ஜூன் 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் அருகே வீட்டின் மாடியில் கைப்பேசி பேசியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

வாலாஜாபாத் வட்டாரத்துக்குட்பட்ட குருவிமலை கிராமத்தில் வசந்தம் நகரில் வசித்து வந்தவா் தியாகராஜன்(47)வெல்டிங் தொழிலாளியான இவா் தனது வீட்டின் மொட்டை மாடியில் கைப்பேசியில் பேசிக்கொண்டே கவனக்குறைவாக தவறி விழுந்து படுகாயம் அடைந்தாா்.

குடும்பத்தினா் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தும் உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக மாகறல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.