போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை சாா்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டினாா்.










