கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மகா பெரியவா் சுவாமிகள் பிருந்தாவனம்!
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனங்கள் சனிக்கிழமை காணும் பொங்கலையொட்டி முழுவதும் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.










