தமிழக கலாசார அடையாளங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்: காஞ்சி சுவாமிகள்
தமிழக கலாசராத்தின் அடையாளங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தும் பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள்.










