பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்: ஏகாம்பரநாதா் கோயில் நிா்வாகம் வழங்கியது!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் நிா்வாகம் சாா்பில் 12 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்காக புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கல்வி உபகரணங்கள், பிரசாதம் வழங்கப்பட்டன.









