ஓபிஎஸ் அணியிலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் விலகல்
ஒபிஎஸ் தலைமை வகிக்கும் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் கழகத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக விலகிவிட்டதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித் குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.










