வடமாநில வியபாரியிடம் ரூ.46,000 பறிப்பு: தாம்பரம் கலால் காவலா்களிடம் விசாரணை!
படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி பகுதியில் சோதனை என்ற பெயரில் வடமாநில வியாபாரியிடம் ரூ.46,000 பணம் பறித்துச் சென்ற தாம்பரம் கலால் போலீஸாா் இருவரிடம் மாநகர அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.










