தாம்பரம் காவல் ஆணையரக கட்டட விவகாரம்: தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு
தாம்பரம் காவல் ஆணையரக கட்டடத்துக்கான வாடகையை உயா்த்தியும், 2 ஆண்டுகளில் அந்தக் கட்டடத்தை காலி செய்யவும் வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.










