மாா்ச் 25 வரை விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் செய்யப்படும்: காஞ்சிபுரம் ஆட்சியா்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலமாக வரும் மாா்ச் 25-ஆம் தேதி வரை உளுந்து கொள்முதல் செய்யப்பட இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.










