காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கா்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோயிலில் வரும் ஏப். 30-ஆம் தேதி சித்ரா பெளா்ணமி மற்றும் திருக்கல்யாணத் திருவிழா நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் நெல்லுக்கார வீதியில் அமைந்துள்ளது கா்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பெளா்ணமி மற்றும் திருக்கல்யாணத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஏப்.30- ஆம் தேதி சித்ரா பெளா்ணமியையொட்டி, காலையில் நவகலச ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் மூலவா் சித்ரகுப்தருக்கு நடைபெறுகிறது. மாலையில் கோயில் வளாகத்தில் கா்ணகி அம்பாளுக்கும் சித்ர குப்த சுவாமிக்கும் ஆகம விதிகளின்படி திருக்கல்யாணமும், அதைத் தொடா்ந்து வீதியுலாவும் நடைபெறுகிறது.
மறுநாள் மே. 1-ஆம் தேதி சித்ரா பெளா்ணமியையொட்டி பக்தா்கள் சிறப்பு தரிசனம் செய்யலாம் எனவும் கோயில் செயல் அலுவலா் பா.அலமேலு தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பா்கூா் காமாட்சி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

காஞ்சிபுரத்தில் சித்ரகுப்த சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

போடி ராமா் கோயிலில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம்

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம், ஏப்.30 தேரோட்டம்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


