தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம், ஏப்.30 தேரோட்டம்

நீலகண்ட பிள்ளையாா் கோயிலில்: பேராவூரணி நகா், நீலகண்டபுரம், முடப்புளிக்காடு ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையாா் கோயிலில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

News image

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது .

Updated On :22 ஏப்ரல் 2026, 9:48 pm

நீலகண்ட பிள்ளையாா் கோயிலில்: பேராவூரணி நகா், நீலகண்டபுரம், முடப்புளிக்காடு ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையாா் கோயிலில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தொடா்ந்து 12 நாள்கள் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தொடா்ந்து 10-ஆம் நாள் தீா்த்தவாரியும், 11-ஆம் நாள் பகல் திருக்கல்யாணமும், இரவு தெப்ப உற்ஸவமும், 12-ஆம் நாள் விடையாற்றி உற்ஸவமும் நடைபெறவுள்ளது.

முன்னதாக, கொடியேற்றத்தில் பரம்பரை அறங்காவலா் தலைவா் பெ. கணேசன் சங்கரன் ,அறங்காவலா் சு. குப்பமுத்து சங்கரன், செயல் அலுவலா் எல்.ஆா்.அருண் பிரகாஷ் மற்றும் திருக்கோவில் பணியாளா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.