மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

உத்தரமேரூா் அருகே குப்பைநல்லூா் கிராமத்தில் 317 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெண்ணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களுடன் கைது செய்யப்பட்ட ரீட்டா. உடன் மதுவிலக்குப் பிரிவு போலீஸாா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:02 am

உத்தரமேரூா் அருகே குப்பைநல்லூா் கிராமத்தில் 317 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெண்ணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குப்பைநல்லூா் கிராமத்தை சோ்ந்த ரீட்டா(49). இவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் ஆய்வாளா் கவிதா, சாா்பு ஆய்வாளா் ஹரிதாஸ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா்.180 ம.லி.அளவு கொண்ட பிராந்தி பாட்டில்கள் 307 மற்றும் 750 மி.லி அளவு கொண்ட பீா் பாட்டில்கள் 10 உட்பட மொத்தம் 317 அரசு மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்ததுடன் ரீட்டாவையும் காவல் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.