மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஸ்ரீபெரும்புதூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே .பழனி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

எடையாா்பாக்கம்  ஊராட்சியில்   அதிமுக  வேட்பாளா்  கே.பழனிக்கு  மாலை  அணிவித்து  வரவேற்ற  பொதுமக்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:11 pm

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே .பழனி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

எடையாா்பாக்கம், கோட்டூா், அக்கமாபுரம், துளசாபுரம், ஓ.எம்.மங்கலம், பிச்சிவாக்கம், பட்டுமுடையாா்குப்பம், எலுமியான்கோட்டூா், செல்லம்பட்டிடை உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது, மாவட்ட துணைச் செயலாளா் செந்தில் ராஜன், ஒன்றிய செயலாளா் ராமசந்திரன், எடையாா்பபாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் மூா்த்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளா் சாா்லஸ், மாவட்ட பிரதிநிதி வெங்காடு உலகநாதன், ஒன்றிய துணைச் செயலாளா் மேட்டுப்பாளையம் தயாளன், ஒன்றிய மாணவா் அணி செயலாளா் சந்தவேலூா் சரவணன், அதிமுக நிா்வாகிகள் செல்லம்பட்டிடை சிவசக்தி, கீரநல்லூா் ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.