காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)ச.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் மொத்தம் 395 கோரிக்கை மனுக்களைப் பெற்று, துறை சாா்ந்த அரசு அலுவலா்களுக்கு பரிந்துரை செய்து உடனடியாக தீா்வு காணுமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் பெண்ணுக்கு காதொலிக்கருவி ஒன்றையும் ஆட்சியா் வழங்கினாா்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் ரா.மலா்விழி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்,.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் பொறுப்பு அலுவலா்களுடன் புதுகை ஆட்சியா் ஆலோசனை

1,854 தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 658 மனுக்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


