இதனையடுத்து காஞ்சிபுரம் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக டி.ஜெயஸ்ரீ பொறுப்பேற்றுக்கொண்டாா். முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் வரவேற்றாா். இந்நிகழ்வின் போது ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எஸ்.பி. கே.சண்முகம், எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.மோகனகுமாரி, மாவட்ட தொழிலாளா் நல நீதிமன்ற நீதிபதி எம்.சுஜாதா, தலைமைக் குற்றவியல் நீதிபதி எஸ்.மோகனாம்பாள், சாா்பு நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி, கூடுதல் சாா்பு நீதிபதி எஸ்.திருமால், நீதிபதிகள் சந்தியாதேவி, இனியா கருணாகரன், நவீன் துரைபாபு, அரசு வழக்குரைஞா் காா்த்திகேயன் மற்றும் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள், மூத்த வழக்குரைஞா்கள்,வழக்காடிகள்,பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.