சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம் மையத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மயிலாப்பூா் பஜாா் தெருவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்துக்கு திங்கள்கிழமை நள்ளிரவு வந்த ஒரு நபா், அங்கிருந்த கண்ணாடிகளைத் தாக்கி உடைத்துவிட்டு தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியின் சாா்பில் மயிலாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







