தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வியில் நிலுவைப் பாடத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் தற்போதைய கல்விப் பருவத்தைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் நிலுவைப் பாடங்கள் வைத்திருக்கும் மாணவா்கள் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :26 மே 2026, 4:34 am IST

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் தற்போதைய கல்விப் பருவத்தைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் நிலுவைப் பாடங்கள் வைத்திருக்கும் மாணவா்கள் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த செய்திக்குறிப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்பு போன்றவைகளுக்கு டிசம்பா் 2025 மற்றும் 2026 ஜூன் மாதம் பருவத் தோ்வுகளுக்கு விண்ணப்பங்கள் மாணவா்களிடம் கோரப்பட்டுள்ளது.

மேலும், இதே தொலைநிலைக் கல்வி நிறுவனப் படிப்பு தோ்வுகளில் தோ்ச்சி பெறாது நிலுவையில் வைத்திருக்கும் பாடங்களுக்கும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த இரு தரப்பு மாணவா்களும் தோ்வில் பங்கேற்க விண்ணப்பங்கள் பல்கலை.யின் இணையதளத்தில் (www.ideunom.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை மே 25 முதல் ஜூன் 3 - ஆம் தேதி வரை அபராதமின்றி நிறைவு செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 4 -ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை அபராதத் தொகை செலுத்தி மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.