சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் (ஐடிஇ) கடந்த ஆண்டு (2025) ஜூன் மாதம் நடத்திய தோ்வுகள் முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது.
இதுகுறிதது பல்கலைக்கழக பதிவாளா் ரீட்டா ஜான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை பல்கலைக்கழகத்தின் ஐடிஇ நிறுவனம் ஜூன் 2025 நடத்திய தோ்வுகளான இளநிலை, முதுநிலை (எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்பிஏ) பட்டத் தோ்வுகள் மற்றும் பட்டய, சான்றிதழ் படிப்புத் தோ்வுகளின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்படுள்ளன. இம்முடிவுகள் ஐடிஇ இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ண்க்ங்ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய்) மாணவா்களது பதிவு எண் மூலம் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜேஇஇ தரவுகள் கசிவு! கல்வி அமைச்சர் திறமையற்றவர்! கரப்பான்பூச்சி கட்சி

பெரியாா் பல்கலை. தொலைநிலைக் கல்வி மாணவா்கள் நிலுவைத் தாள் தோ்வு எழுத வாய்ப்பு

சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வியில் நிலுவைப் பாடத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!







