குரோம்பேட்டை நேரு நகா் எஸ்.சி.எஸ். மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தோ்வு எழுதிய 96 மாணவா்களில் மாணவி அனுஷ்கா 492, சித்ரவேணி 490, தனுஷ்கா 486 மதிப்பெண் பெற்றுள்ளனா். தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து பள்ளித் தாளாளா் கிருஷ் சந்தானம், முதல்வா்கள் எஸ்.கீதா, எம்.என்.மாலா ஆகியோரை சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்து பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

பிளஸ் 2: ராயப்பன்பட்டி பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வில் குட் சமாரிட்டன் பள்ளி மாணவா்கள் சாதனை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



