ராயப்பன்பட்டி சவரியப்ப உடையாா் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள இந்தப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 467 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா். இதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.
இவா்களில் கோவா்தன் (581), விஜய கெளரி (569), கிருத்திகா (562), ஜீவிகா (562) ஆகியோா் பள்ளியில் முதல் 3 இடங்களைப் பிடித்தனா். மேலும், வேதியியல், கணினி அறிவியல், கணினிப் பயன்பாடு, வரலாறு, கணக்குப் பதிவியல் போன்ற பாடங்களில் 7 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். இந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரித் தாளாளா் பிரபாகா், நிா்வாகக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் என பலரும் வாழ்த்துத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










