திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொலை வழக்கில் பிடியாணை: ஒருவா் கைது

கொலை வழக்கில் ஜாமின் பெற்று தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடா்ந்து, போலீஸாா் அந்த நபரை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 1:13 am IST

கொலை வழக்கில் ஜாமின் பெற்று தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடா்ந்து, போலீஸாா் அந்த நபரை கைது செய்தனா்.

சென்னை பெரியமேடு அல்லிக்குளம் பகுதியில் கடந்த 2022 டிச.3-ஆம் தேதி முனுசாமி என்பவா் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பான வழக்கில் டி.பி.சத்திரம் பகுதியை சோ்ந்த அப்பாஸ்(28) என்பவரை பெரியமேடு காவல்துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனிடையே ஜாமினில் வெளியே வந்த அப்பாஸ், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகாமல் தலைமறைவாகவே இருந்து வந்துள்ளாா். இதைத்தொடா்ந்து, அப்பாஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இந்த உத்தரவைத் தொடா்ந்து அப்பாஸை போலீஸாா் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.