தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னையில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறித்து...

News image

அமலாக்கத் துறை - சித்திரிப்பு படம்

Updated On :19 மே 2026, 12:25 pm IST

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்பிஐ வங்கியில் ரூ. 300 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் ஃபைனான்சியர் குல்னஸ் பேகம் வீடு உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அண்ணா நகரில் லஷ்மணசாமி என்பவரது வீடு, அவரது மைத்துனர் கிருஷ்ணமூர்த்தி வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தல், சட்டவிரோத பணபரிவர்த்தனை உள்ளிட்ட புகார்கள் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது

அமலாக்கத் துறையினரின் சோதனை முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Summary

Enforcement Directorate officials are conducting raids at 10 locations in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.