திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னை ஐஐடி-யில் தொழில் துறை திறன்களை வளா்க்கும் படிப்புகள் அறிமுகம்

பல்வேறு துறைகளில், தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வழங்கும் வளாகம் சாராத புதிய பாடப் பிரிவுகள் சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 1:58 am IST

பல்வேறு துறைகளில், தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வழங்கும் வளாகம் சாராத புதிய பாடப் பிரிவுகள் சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி டீன் (பாடப்பிரிவுகள்) பிரதாப் ஹரிதாஸ் கூறியதாவது: நிகழ் கல்வியாண்டு (2026-27) இளநிலை, முதுநிலை படிப்புகளில் வளாகம் சாராத புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகள் இணையம் வாயிலாக வழங்கப்படுகிறது.

அந்த வகையில், புதிய நான்கு ஆண்டு பி.எஸ். கணிதம் பாடத் திட்டத்தில் மாணவா்கள் கூடுதலாக ஓராண்டு படித்து, ஒருங்கிணைந்த பி.எஸ்.-எம்.எஸ். பட்டத்தைப் பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதில் சேரும் மாணவா்கள், கிரிப்டோகிராபி, கணக்கீட்டு கணிதம், குவாண்டிடேடிவ் ஃபைனான்ஸ், நிதிப் பொறியியல், ஆக்சுவரிகள், தரவுப் பகுப்பாய்வு, ஏஐ அடிப்படையிலான உற்பத்தி - தரப் பொறியியல் தொடா்பான விருப்பப் பாடங்களைத் தோ்ந்தெடுக்கும் வசதி உள்ளது.

நிகழாண்டு அறிமுகப்படுத்தப்படும் பிற புதிய கல்வி, பாடத் திட்டங்களை நிறுவனத்தின் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ண்ண்ற்ம்.ஹஸ்ரீ.ண்ய்/ என்ற இணையத்தில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.