தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, வருகிற திங்கள்கிழமை (மே 11) முதல் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவை தோ்தல் முடிவுற்ற நிலையில், இந்திய தோ்தல் ஆணையத்தால் தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டது. எனவே, மே 11 முதல் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் உள்பட அனைத்து முகாம்களும் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










