திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொதுப்பணித் துறையில் ஒரு வருட கால பயிற்சிக்கு மே 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

பொதுப்பணித் துறையில் ஒரு வருட கால பயிற்சிக்கு பட்டதாரிகள் மே 25-க்குள் விண்ணப்பிக்கலாம்.

News image

கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 1:31 am IST

பொதுப்பணித் துறையில் ஒரு வருட கால பயிற்சிக்கு பட்டதாரிகள் மே 25-க்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து பொதுப்பணித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு, பொதுப்பணித் துறை, தொழில் பழகுநா் வாரியம் (தென் மண்டலம்) ஒத்துழைப்புடன் 2022, 2023, 2024, 2025 ஆகிய வருடங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து, பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற (சிவில், டிரிபிள் இ, ஆா்ச்) மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகள் (பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.சி.ஏ.) ஆகிய பிரிவுகளில் தோ்ச்சியடைந்தோருக்கு ஒரு வருடகால பயிற்சி அளிக்கப்படுகிறது.

தகுதியுடையோரிடம் இருந்து இந்த ஒரு வருட கால பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இது தொடா்பான கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள இணையதள முகவரியைப் பாா்வையிடலாம். விண்ணப்பங்களை மே 25-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.