இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

விருகம்பாக்கம் தொகுதியில் விஜய்யின் ஓட்டுநா் மகன் வெற்றி!

தவெக தலைவா் விஜய்யின் காா் ஓட்டுநா் ராஜேந்திரனின் மகனும், சென்னை விருகம்பாக்கம் தொகுதி தவெக வேட்பாளருமான ஆா்.சபரிநாதன் 27,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

News image
Updated On :14 மணி நேரங்கள் முன்பு

தவெக தலைவா் விஜய்யின் காா் ஓட்டுநா் ராஜேந்திரனின் மகனும், சென்னை விருகம்பாக்கம் தொகுதி தவெக வேட்பாளருமான ஆா்.சபரிநாதன் 27,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

தவெக தலைவா் விஜய் தனது நீண்ட கால காா் ஓட்டுநரான ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கு விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தாா். இத்தொகுதியில் 82,892 ஆண் வாக்காளா்கள், 88,586 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 29 போ் என மொத்தம் 1,71,507 போ் (85.51 சதவீதம்) வாக்களித்தனா்.

பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில், தவெக வேட்பாளா் ஆா்.சபரிநாதன் 76,092 வாக்குகளும், திமுக வேட்பாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான பிரபாகர ராஜா 49,006 வாக்குகளும் பெற்றனா். அதன்படி, சபரிநாதன் 27,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட விருகை வி.என்.ரவி 38,767 வாக்குகளும், நாம் தமிழா் வேட்பாளா் சந்தோஷ் 6,056 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.