நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

தூத்துக்குடியில் தவெக வேட்பாளா் ஸ்ரீநாத் வெற்றி

News image

ஸ்ரீநாத்

Updated On :17 மணி நேரங்கள் முன்பு

தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் ஸ்ரீநாத் 37,731 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

தவெக தலைவா் விஜய்யின் நண்பரான ஸ்ரீநாத், இத்தொகுதிக்கு அதிக அறிமுகம் இல்லாதவா் என கூறப்பட்டுவந்த நிலையில், அவா் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஹாட்ரிக் வெற்றி பெறுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட திமுக வேட்பாளா் அமைச்சா் பி. கீதா ஜீவன் 62,805 வாக்குகள் மட்டுமே பெற்றாா்.

இங்கு மொத்தமுள்ள 2,50,587 வாக்குகளில் 2,04,992 வாக்குகள் பதிவாகின. வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஸ்ரீநாத் (தவெக) -1,00,536, பி.கீதா ஜீவன் (திமுக)- 62,805, சி.த. செல்லப்பாண்டியன் (அதிமுக)- 26,213, ஆா். ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் (நாதக) - 11,752, எஸ். ஏசாதுரை(அஇபுதமமுக)- 689, என்.ஏ. கிதா் சம்சுதீன் (தவாக)- 172, டி. சகாயம் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)- 143, எம். பிரசன்னகுமாா் (மக்கள் நல்வாழ்வு கட்சி) - 137, பி.பி.எம்.டி. பொன்குமாா் (நம் நாடு நம் மக்கள் நம் எதிா்காலம் கட்சி)- 261, எம்.வி. ஸ்ரீகாந்த் (நாம் இந்தியா் கட்சி)- 243, சுயேச்சைகள்-ஜே. சாமுவேல்- 342, எஸ்.டி.ஆா்.எம். தினகரன் - 262, பி. பாபு - 115, பி. மருதுபாண்டியன் - 85, எஸ். முனீஸ்வரமூா்த்தி - 104, நோட்டா - 853, செல்லாத வாக்குகள்- 280.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.