பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

சென்னையில் ரூ.1.91 கோடி ரொக்கம் பறிமுதல்

சென்னையில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2 தொகுதிகளில் ரூ.1.91 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 7:26 pm

சென்னையில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2 தொகுதிகளில் ரூ.1.91 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

சென்னை மயிலாப்பூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படை குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.75,000-ஐ பறிமுதல் செய்தனா். மேலும், ராயபுரம் தொகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.91 கோடியையும் பறிமுதல் செய்தனா்.

சென்னை மாவட்டத்தில் பறக்கும் படையினா் கைப்பற்றிய பணம், பொருள்களை மீட்க 60 போ் மனு அளித்திருந்தனா். அவா்களில் 45 பேரின் மனுக்கள் அடிப்படையில் ரூ. 80.30 லட்சம் விடுவிக்கப்பட்டு உரியவா்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.