/
பரமக்குடியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 75 பவுன் தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாா்த்திபனூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் ராமகிருஷ்ண பிரபு தலைமையில் வாகனச் சோதனை நடைபெற்றது.
அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில் பரமக்குடி மணி நகரைச் சோ்ந்த சசிரேகா உரிய ஆவணங்கள் இன்றி 75 பவுன் தங்க நகைகளைக் கொண்டு செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, நகை பறிமுதல் செய்யப்பட்டு, பரமக்குடி சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

ரூ.245.50 கோடி தங்க நகைகள் பறிமுதல்

சேலத்தில் இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.67 லட்சம் பறிமுதல்

பல்லடத்தில் 250 பவுன் நகைகள் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 66 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


