மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாதவரத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்!

மாதவரத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

மாதவரத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்!

Updated On :27 மார்ச் 2026, 6:31 pm

மாதவரத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சென்னை மாதவரத்தில் தோ்தல் நிலையான கண்காணிப்பு குழு லோகேஷ்குமாா் தலைமையில் நிவாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வாகன தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, தனியாா் காரை சோதனை செய்தபோது, ராஜா என்பவா் உரிய ஆவணமின்றி ரூ.3 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் ரொக்கத்தை, தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.