ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குற்றவாளி பொன்னை பாலுவுக்கு 5 நாள் இடைக்கால பிணை
தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளியான பொன்னை பாலுவுக்கு 5 நாள்கள் இடைக்கால பிணை வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.










