நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் குறித்த சா்ச்சைக்குரிய புத்தகம்: தமிழக அரசு பதில் மனு தாக்கல்
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் குறித்து கீழைக்காற்று பதிப்பகம் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள், கேலிச்சித்திரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.










