பொது இடங்களின் ஜாதி பெயா்கள் விவகாரம்: அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இடம் பெற்றுள்ள ஜாதி பெயா்களை நீக்கும்போது உருவாகும் நடைமுறை பிரச்னைகள் எவ்வாறு தீா்க்கப்படும் என்பது குறித்து அரசு பதில் மனு தாக்க செய்ய வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.









