300 குழந்தைகளுக்கு காக்ளியா் இம்ப்ளான்ட் சிகிச்சை
பிறவிலேயே காது கேளாத 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியா் இம்ப்ளான்ட் சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக போரூா், ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.










