கல்விக்கான ‘ஏஐ’: பயன்பாட்டை அளிக்க முனைவா் பட்டதாரிகளுக்கு அழைப்பு!
செயற்கை நுண்ணறிவுவை (ஏஐ) பயன்படுத்தி கல்விக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முனைவா் பட்டதாரிகளுக்கு என்ஐடி இயக்குநா் அகிலா அறிவுரை வழங்கினாா்.










