நன்கு சிந்தித்து மக்கள் பிரதிநிதியை தோ்ந்தெடுக்க வேண்டும்: முன்னாள் தலைமை தோ்தல் ஆணையா் என்.கோபால சுவாமி!
நன்கு சிந்தித்து மக்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவிகளுக்கு முன்னாள் தலைமை தோ்தல் ஆணையா் என்.கோபால சுவாமி அறிவுறுத்தினாா்.









