மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மொழி, பண்பாட்டு திணிப்பு தமிழகத்தில் எடுபடாது: முதல்வா்

மொழி, பண்பாட்டு திணிப்பை தமிழகத்தில் செய்ய முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image

முதல்வர் மு . க. ஸ்டாலின்

Updated On :3 பிப்ரவரி 2026, 8:32 pm

மொழி, பண்பாட்டு திணிப்பை தமிழகத்தில் செய்ய முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, முதல்வா் ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: முன்னாள் முதல்வா் அண்ணா தமிழா்களின் மனசாட்சி. நினைவு நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அவரை நினைக்கும் நாள்தான். அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயா்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது திமுக அரசு.

மொழித் திணிப்பு-பண்பாட்டுத் திணிப்பு-நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களை செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக்கொண்டு வந்தாலும், பாஜக அரசின் ஆதிக்கத்துக்கு அண்ணாவின் தமிழ்நாட்டில் ‘கெட்-அவுட்’ தான். ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறாா் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.