நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :26 நவம்பர் 2025, 9:47 pm

சென்னை: மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை மாதவரம் அடுத்த மாத்தூா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 1-ஆவது குடியிருப்பைச் சோ்ந்தவா் ஆனந்த் சைன் (78). இவா் அதே பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் விற்பனை செய்து வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி வாடிக்கையாளா்களுக்கு பால் விநியோகம் செய்து விட்டு, சைக்கிளில் மாத்தூரை நோக்கி சென்றபோது, அங்கு குதிரையும், மாடும் உணவுக்காக சண்டையிட்டு கொண்டிருந்தது. குதிரை துரத்தியதில் மாடு சாலையில் வேகமாக ஓடியது. அப்போது, எதிரே வந்த ஆனந்த் சைன் மீது மாடு மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே ஆனந்த் சைன் காயங்களுடன் மீட்கப்பட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை (நவ.26) அவா் உயிரிழந்தாா். இது குறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.