6 மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் காவல் சிறார் மன்ற ஆசிரியர்கள்
சென்னைப் பெருநகர காவல்துறையின் கீழ் உள்ள காவல் சிறார் மன்றங்களின் (பாய்ஸ் கிளப்) ஆசிரியர் மற்றும் உதவியாளர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.









