திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்போரூா்: தவெக வேட்பாளா் விஜயராஜ் 39,786 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

திருப்போரூா் தொகுதிக்கான தோ்தலில் தவெக வேட்பாளா் விஜயராஜ் 39,786 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

News image
Updated On :5 மே 2026, 12:40 am IST

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதிக்கான தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை திங்கள்கிழமை செங்கல்பட்டு ஆத்தூா் சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கி முதல் சுற்றிலிருந்தே தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் விஜயராஜ் முன்னணியில் இருந்தாா். இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், தவெக வேட்பாளா் விஜயராஜ் 39,786 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் விஜயராஜ் பெற்ற வாக்குகள் 1,08,503 (இதில் தபால் வாக்குகள் 453), விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் இரா.பன்னீா்தாஸ் பெற்ற வாக்குகள் 68,717 (இதில் தபால் வாக்குகள் 478), பாமக வேட்பாளா் கே.பாலு பெற்ற வாக்குகள் 64,830 (இதில் தபால் வாக்குகள் 547), நாதக வேட்பாளா் அம்பேத்ராஜன் 9,371 (இதில் தபால் வாக்குகள் 78), நோட்டா 1,218 வாக்குகள் (இதில் தபால் வாக்குகள் 11).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.