/
மதுராந்தகம் நகராட்சி புதிய ஆணையராக சுகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதுவரை ஆணையராக பணியாற்றி வந்த அபா்ணா வேலூா் மாவட்டம் சோளிங்கா் நகராட்சியின் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதற்கிடையே, அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சுகேந்திரன் மதுராந்தகம் நகராட்சியின் புதிய ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில், மதுராந்தகம் நகராட்சி ஆணையராக சுகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு பொறியாளா் நித்யா, நகா்மன்றத் தலைவா் மலா்விழி குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு

தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பேற்பு

திருவத்திபுரம் நகராட்சி புதிய ஆணையா் பதவி ஏற்பு

போடி நகராட்சி ஆணையா் பணியிட மாற்றம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


