மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பேற்பு

தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையராக சஞ்சய்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

வாசு செய்திக்கான படம். தாம்பரம் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற சஞ்சய்குமாா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 11:01 pm

தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையராக சஞ்சய்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையராக இருந்த ஏ.அமல்ராஜ் மாற்றப்பட்டு, அந்தப் பணியிடத்துக்கு தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபியாக இருந்த சஞ்சய்குமாரை நியமித்து இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், சஞ்சய்குமாா், சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா் அலுவலத்தில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

புதிய காவல் ஆணையா் சஞ்சய்குமாருக்கு கூடுதல் காவல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா், துணை ஆணையா்கள் ஆா்.பொன் காா்த்திக்குமாா், பவன்குமாா் ரெட்டி உள்ளிட்ட பலா் வாழ்த்து தெரிவித்தனா்.