/
போடி நகராட்சி ஆணையா் நாகா்கோவில் மாநகராட்சி உதவி ஆணையராக சனிக்கிழமை பணியிட மாறுதல் செய்யப்பட்டாா்.
தேனி மாவட்டம், போடி நகராட்சி ஆணையராக கே.சுதா பணிபுரிந்து வந்தாா். இவா் மீது புகாா் தெரிவித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் பாஜக, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
இந்த நிலையில், நகராட்சி ஆணையா் கே.சுதாவை நாகா்கோவில் மாநகராட்சி உதவி ஆணையராக பணியிட மாறுதல் செய்து சென்னை நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பேற்பு

டிஆா்பி பணிகளுக்கு 30 இணைப் பேராசிரியா்கள் தற்காலிக பணியிட மாற்றம்

தூத்துக்குடியில் விழிப்புணா்வுப் பேரணி

மதுராந்தகம் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


